03 நவம்பர் 2012

கரட்டூர்-சொர்க்கபூமி-04crematorium-Karattur

மரியாதைக்குரிய நண்பர்களே,
      வணக்கம்.
             இன்று காலை 06-00மணிக்கே, நமது கரட்டூரில் சொர்க்கபூமி மரம் நடுவிழா மிக அற்புதமாக அனைவரின் ஒத்துழைப்போடு ஆரவாரமாக நடைபெற்றது.அதன் சுருக்கம் இந்தப்பதிவு.

  புகைப்பட வல்லுனர்& வாகன ஓட்டுனர்,கணிணி தொழில்நுட்ப வல்லுனர் திரு.சுரேஷ் பாபு அவர்கள்.விளம்பரத்தை விரும்பாதவர்.அதனால் இந்தப்படத்தைப் பதிவு செய்ய நேர்ந்தது.
சொர்க்கபூமி மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளை கேமராவுக்குள் சிறைப்பிடித்தவரைப் பாராட்ட வேண்டுமல்லவா!வாழ்த்துக்கள்.
   கரட்டூர்,சொர்க்கபூமி மேம்பாடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரிங்க!வலைப்பக்கங்களோடு!!!!!!!!......



  சொர்க்க பூமி வாயிலில் கரட்டூர் பெரியவர்கள் முகாமிட்டு பணிகளை ஆய்வும்,ஆலோசனையும் செய்த காட்சி!.


  மரியாதைக்குரிய பெரியவர் இளைஞர்களுக்கு ஆசி வழங்கி மரக்கன்று வழங்கிய காட்சி!.
முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்கிய ஹசாரே குழுவினருடன் ஊர்ப்பெரியவர்களும்,இளைஞர் பட்டாளமும்..........




 சொர்க்கபூமி! எங்களுக்கும் சொந்தம்!எங்கள் பரம்பரைக்கும் சொந்தம்!!என்று உள்ளூர்ப்பெண்கள் ஆர்வமுடன் வருகைதந்து மரக்கன்று நட்ட காட்சி!
ஊர்ப்பெரியவர்களின் முன்னிலையில் பெண்கள்! மரக்கன்றுகள் நட்டு,எங்கள் உரிமையைக் காத்துவிட்டோம்!என வீர நடைபோட்டு வெளியேறும் காட்சிங்க!

சொர்க்கபூமியா!அது எங்கள் முன்னோர் துயிலுறும் பூமிங்க!எங்களுக்கும் சொந்தமுங்க!என மரக்கன்று நடும் சிறுமிகள்!
சிறுமிகளுக்கு ஊக்கம் அளிக்கும் இளைஞர்கள்!

  வழக்குரைஞர் திருமிகு. அஜீத்குமார் மரக்கன்று நட்டு சமூக சேவைக்கு ஆர்வமூட்டிய காட்சி!இவர்,சத்தியில் பிரபல வழக்குரைஞர்.

கரட்டூர் மண்ணின் மைந்தன் திரு.சங்கர் நிலக்கிழார் மற்றும் தொழில் அதிபர் அவர்கள் அவரது உரிமையை நிலைநாட்டிய காட்சிங்க!
S.S.V.சுந்தரம் என்றழைக்கபடும் திருமிகு. சுந்தரம் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு மனித நேயம் வளர்ப்போம்! என உறுதியேற்ற காட்சி!

























             





   நன்றிங்க! என
              PARAMESWARAN.C// 
            TAMIL NADU SCIENCE FORUM // 
            THALAVADY-SATHY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...